பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு

வேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பட்டதாரிகளின்; அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்@ராட்சி மாத விழா நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மக்களின் தேவைகளை … Continue reading பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு